10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வரும் மார்ச் 27 அன்று தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!
புதிய தேதி:
தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் மார்ச் 31 வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார். மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |